Monday, June 14, 2010

சென்னை என் பார்வையில் ...





தேனீக்கள் மொய்த்திடுது எங்கு பார்த்தாலும்
ஆனால் வண்ண மலர்கள் இல்லை சுற்றிலும்
கோமானும் சீமானும் , கூலியும் பணக்காரனும்
சாப்பாட்டை சைக்கிள் carrier -ல்  வைத்திருப்பவனும்
சான்ட்ரோவில் போகும்  சாப்ட்வேர்  வர்க்கமும் !
கொசுக்கூட்டத்தோடு  குடிசையில் வாழ்பவனும்  
கோடி சம்பாரிக்கும் வியாபார காந்தமும் !
கருப்பு பணம் கத்தை கத்தையாய் வைத்து
வாழ்க்கையில் நடிக்கும் அரசியல் வாதியும்  
வண்ணத்திரையில்  நடிக்கும் கலைஞனும் !

10 அடிக்கு ஒரு bridge , சந்துக்கு  சந்து
சாப்ட்வேர் கம்பெனி ,   சாலை ஓரமெல்லாம்
குஷ்பூ இட்லியும் , கூவத்து 
சந்தனமும்  மணக்குது  ...
ஆட்குக்கால்  சூப்பும்  , ஐயிர  மீன் வருவலும்
ஆளையே தூக்குது  …
அதெல்லாம் விட தமிழ் நட்டு GDP கே
காரணமா இருக்க நம்ம  TASMAC
பள்ளிகூடத்த விட அதிகமாகும்
 கோவிலை விட கூட்டமாவும் இருக்குது …

இங்க ரோடுல  படுத்து , 'பன்' கும் 'டீ' கும்  
அளஞ்சவங்கள பங்களாவும்  BMW காரும்
வாங்க வெச்சது இந்த சிங்கரா சென்னை !
சேட்டு நகை கடை , செட்டியார் மளிகை கடை
கவுண்டர் அரிசி மில் என்று யார் வந்து
எத வெச்சாலும் வாழ வெக்குது
இந்த சென்னை பட்டணம் !

கலாம்  , காமராஜ்  , கலைஞர் ,
ரெஹ்மான் , ராஜா , ரஜினி , கமல் ,
மணி ரத்னம் , இஸ்ரோ மயில் சாமி  என
பெரிய மனிதர்களை 
உருவாக்கி விட்டது இந்த சென்னை  !
இது இருப்பது தான் இந்தியாவுக்கு கீழ
ஆனா இந்தியா மேல வருவதே
இந்த சிங்கார சென்னையால ….

2 comments:

  1. dei super ah ezhudhi irukka da.. but kavidhai maadhiri ezhudha try panniya ?? korvaiya varala.. i think u shd have made it like a paragraph instead of stanzas..

    ReplyDelete
  2. @ Sandy
    Thanks a lot da San ... inda itha kavithai maathiri thaan da podalaam nu paathaen .. but first two para's mattumae 30 to 35 lines vanduduchu .. romba perusa poidumonu ippudi pottutaen . But change panniduraen da . enakkae anda feel therinjudu , kavithai nadai illa nu .

    ReplyDelete