Tuesday, December 21, 2010

அப்பா

பொதிகை தொலைக்காட்சியின் ஒரு நிகழ்சிக்காக நன் எழுதிய கவிதை ... அப்பா என்னும் தலைப்பிலே பத்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றார்கள் . படித்து உங்கள் விமர்சனங்களை அளியுங்கள் . 'A ' வாக இருக்கிறது என்று சொல்லாதீர்கள் :-) . A1 ஆ௧ இருக்கிறதா என்று சொல்லுங்கள் ... 

அப்பா

'விந்தை'க் கொடுத்ததாலே மட்டும் நீ தந்தை அல்ல !
என்னை விந்தை ஆக்க படிக்கச் செய்தாய் !
சில நேரம் அடிக்கவும் செய்தாய் !

எனக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட துடி துடித்தாய் !
உன் வயிறும் மனமும் வாடி இருந்தும்
என்னை சிரிக்க வைக்க நடிக்கவும் செய்தாய் !

ஒரு பெண்ணால் பித்து பிடித்து சொத்து கேட்டு ,
Initial கொடுத்த உனக்கே இம்சை கொடுத்தேன் !
ஆனாலும் எனக்காக அழுது ஆராதிக்கும் நீ
என்றும் என் God , father => God father !!!