
அன்னைக்கு வாலி எழுதின ஒரு பாடல , இன்றைய சாப்ட்வேர் கம்பெனி காரன் நிலமைக்கு தகுந்த மாறி மாத்திருக்கேன் ...
உள்ளே அழுதாலும் உலகை சிரிக்க வைப்பவன் தானே காமெடியன் ... அப்படி ஒரு காமெடியனின் tragedy தான் இந்த modern remake கவிதை ...
ஒரு SW கம்பெனி நினச்சு பாட்டுப் படிச்சேன் !
என்ன நினச்சே நானும் சிரிச்சேன் !
தங்கமே ! ஞானத் தங்கமே !!!
recession நேரத்துல வேலை தேடிப் போனேன் !
VISA reject ஆகுற நேரத்துல
U .S embassy குப் போனேன்!
தப்புக்கணக்கைப் போட்டுத் தவித்தேன்
தங்கமே ! ஞானத் தங்கமே !
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ! ஞானத் தங்கமே !
No comments:
Post a Comment