பர்தா போட்டு எதிரே ஒரு முஸ்லிம் நங்கை வந்தாள் .. அந்த வெள்ளை உடம்பில் கருப்பாக இருந்தது அந்த இமை மட்டும் தான் . கூந்தல் இன்னும் கூட கருப்பாக இருந்திருக்கலாம் . ஆனால் அந்த கருப்பு வானம் மூடி விட்டது . கண்கள் சொக்கியது . பாதி காரணம் 4:30 மணி அதிகாலை என்பதால் . மீதி காரணம் அவளால் .. காலேஜ் ID கார்டு , கையில் இன்ஜினியரிங் புக் பார்த்தேன் .. அவளோடு ஆட்டோவில் செல்லும் போது ஒரு கவிதை தோன்றியது .
1 கருப்பு wallet
2 இன்ஜினியரிங் புக் வச்சுகிட்டு
3 சக்கர வண்டியில்
4 வருட பட்டம் வாங்க
5 அடி பட்டாம் பூச்சி
பர்தா போட்டு செல்கிறது ...
Subscribe to:
Post Comments (Atom)
ரசிக்க ஏற்ற எண்ணங்கள்! வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிக்க நன்றி தலைவா ! :-)
ReplyDeletevithyasamana kavithai, engalai vaithu solli irukinga, kudos! instant kavithaigal epovumay click agum, haiku try pannungalain.
ReplyDelete@ Deekshanya
ReplyDeleteThanks ! kandippa. Niraya paer haikko virumbaranga than reading lenghty poems.