Tuesday, November 30, 2010

வருணனை ஆனால் உண்மை

பர்தா போட்டு எதிரே ஒரு முஸ்லிம் நங்கை வந்தாள் .. அந்த வெள்ளை உடம்பில் கருப்பாக இருந்தது அந்த இமை மட்டும் தான் . கூந்தல் இன்னும் கூட கருப்பாக இருந்திருக்கலாம் . ஆனால் அந்த கருப்பு வானம் மூடி விட்டது . கண்கள் சொக்கியது . பாதி காரணம் 4:30 மணி அதிகாலை என்பதால் . மீதி காரணம் அவளால் .. காலேஜ் ID கார்டு , கையில் இன்ஜினியரிங் புக் பார்த்தேன் .. அவளோடு ஆட்டோவில் செல்லும் போது ஒரு கவிதை தோன்றியது .
 
1 கருப்பு wallet
2 இன்ஜினியரிங் புக் வச்சுகிட்டு 
3 சக்கர வண்டியில்  
4 வருட பட்டம் வாங்க
5 அடி பட்டாம் பூச்சி
பர்தா போட்டு செல்கிறது ...

4 comments:

  1. ரசிக்க ஏற்ற எண்ணங்கள்! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. மிக்க நன்றி தலைவா ! :-)

    ReplyDelete
  3. vithyasamana kavithai, engalai vaithu solli irukinga, kudos! instant kavithaigal epovumay click agum, haiku try pannungalain.

    ReplyDelete
  4. @ Deekshanya

    Thanks ! kandippa. Niraya paer haikko virumbaranga than reading lenghty poems.

    ReplyDelete