ஓரிடத்திலே இருந்து விட்டால்
நீ உதவாதவன்
இயலாதவன் என்று
என்னுது இந்த உலகம்
தாவிக்கொண்டே இருந்தால்
தந்து கொண்டே இருக்கிறது
இந்த சாப்ட்வேர் உலகம்
அடுத்த வீட்டு
பழைய சோறு மணக்குது
நம்ம வீட்டு
அய்யர மீனுணா கூட
ரொம்ப கசக்குது
குரங்கிலிருந்து வந்தோம்
அல்லவா ?
அதனால் தான் தாவினால்
தருகிறார்கள் போல ?
தவறினால் மிதிக்கிறார்கள் போல ?
ஊரோட ஒத்து போறேன்
நானும் குரங்கா மாறுரேன் !
அடிக்கடி சீக்கிரம் தாவுறேன் !
Subscribe to:
Post Comments (Atom)
:-)
ReplyDelete