Wednesday, February 10, 2010

என் முதல் சினிமா பாடல்

ஒரு modern software industry la இருக்கவன் , காதலின் அவஸ்தைகள
சொல்ல முடியாம இருக்கவனோட feelings ah ...
ஒரு பாடலா எழுதிருக்கேன் ....
**********************************************************************************

பிடிப்பில்லாமல்
போய் கொண்டிருந்தேன் நான் !
காதல் பேயாய் வந்து
ஆட்டி கொள்கிறாய் நீ !

facebook il
உன் போட்டோ பார்த்து
பேசி கொண்டிருக்கிறேன்
தனியாக ...

எதிரே வந்தால்
இதயம் ஒருமுறை
நின்று போகிறது !
காதல் கண்றாவி வந்து
cholestral போல
heart ai block பண்ணுது !

உன் கூந்தல்
clips கூட சேர்க்கிறேன் !
உன் ரெட் lips பார்த்தால்
tension ஆகிறேன் !
உன் வாசம் நுகர்ந்து
8 floors ஓடி வருகிறேன் !
ஆனால் இதயம் முரளி போல்
எட்டி நின்றே பார்த்து விட்டு
என் friends கிட்டே காட்டி விட்டு
வானம் எல்லாம் தொட்டு விட்டு
பெரு மூச்சு விட்டு விட்டு
எவனுக்கோ குடுத்து வெச்சுருக்கு நு
சொல்லி விட்டு
கனவில் மட்டும்
உன்னை தொட்டு விட்டு
அலைகிறேன் ஒரு மார்க்கமாய் ...

கண்ணாடி முன்னாடி நிக்குறேன் !
lorreal எல்லாம் போகிறேன் !
peri alley போடுறேன் !
arms ஐ எல்லாம் ஏத்துறேன் !
லோன் போட்டு வாங்குன pulsar இல்
lo ... lo ... nu அலையுறேன் ....

என்ன செய்யறேன் நு புரியல
இது எல்லாம் எதுக்குன்னு தெரியல
நான் நானா இருக்க முடியல
எங்க போய் முடியும் புள்ள ....

2 comments: